அன்பு நிறைந்த உள்ளத்தின் அன்பு வணக்கங்கள்.
இந்த உலகில் உள்ள எல்லா குடிமக்களும் என் சகோதரன், சகோதரிகள் ஆகவே எல்லா சமையமும், இறைவனும் எனக்கு ஒன்றுதான்.இந்த வகை சகொத்ரதுவத்தை நாம் உணர்ந்தால் அனைவருக்கும் எல்லாச் சமயங்கள் அதன்மேல் அவரவர் நம்பிக்கையின் பால் சமமான மதிப்பும்,மரியாதைக் கொண்டு வாழ்ந்தால் இந்த உலகில் எல்லா இடமும் அன்பு நிறைந்த ஆன்மீக பூமியாக அமைதியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக