ஞாயிறு, 2 மார்ச், 2014

  அன்பு நிறைந்த உள்ளத்தின்  அன்பு வணக்கங்கள்.


இந்த உலகில் உள்ள எல்லா குடிமக்களும் என் சகோதரன், சகோதரிகள் ஆகவே எல்லா சமையமும், இறைவனும் எனக்கு ஒன்றுதான்.இந்த வகை சகொத்ரதுவத்தை நாம் உணர்ந்தால் அனைவருக்கும் எல்லாச் சமயங்கள் அதன்மேல் அவரவர் நம்பிக்கையின் பால் சமமான  மதிப்பும்,மரியாதைக் கொண்டு  வாழ்ந்தால் இந்த உலகில் எல்லா இடமும் அன்பு நிறைந்த ஆன்மீக பூமியாக அமைதியாக இருக்கும்.



                                            மனஅமைதி வேண்டுமா ?


நடக்கும் செயல்களுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல , எது நடந்ததோ அல்லது நடக்கப்போகிறதோ அது இறைவன் (இயற்கை) இச்சையால்  நடக்கிறது. ஆகவே நாம்  அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிட்டு சிறியதை பெரிதுபடுத்தி தவறுகள் செய்கிறோம். உங்கள் அமைதியை  காக்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட உங்கள் சொந்தவேலையில் மட்டும் உங்களுடைய கவனத்தை செலுத்தினால் மனஅமைதி கிடைக்கும்.

 


கருத்துகள் இல்லை: