ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

INDHU MATHM 'Samaiyam'

கடவுள் உண்டு  கடவுள் உண்டு என்றும் உண்டு.

இந்து மதம் உணர்வுகளின் சங்கமம் 


                                                                                                                        இந்துசமையத்ததில் பற் பல பிரிவுகள் இருந்தது, அதை கி.பி 8.ம்              நூற்றாண்டில் ஆதி சங்கரர் 6 பிரிவுகளைகொண்டதாக மாற்றி .          அவை முறையாக1.சைவம்.2.வைணவம்.3.சாக்தம்.4.கௌமாரம். 5.சௌரம்.6.கணபத்தியம் என்று பிரிந்தார்.பின் நாளில் இந்த ஆறு பிரிவுகளையும் சேர்த்து பொதுவனதாக ஸமார்த்தம் என்றும் பிரிந்தது. 
                ************************************************************
                                                                                                                     
சைவம் 

                                                                                                                                                   சைவம்சிவனைமுழுமுதல்கடவுளாககொண்டது.கடவுள்மனிதனாக பிறக்கமாட்டார்என்றுநம்பும்சமையபிரிவு.சிவன்அருபன்,பிறவி இல்லாதபரம்பொருள்முக்திஅடைந்தபின்ஜீவனும்பிரமனும்ஒன்றுதான் பக்திஎன்றஅடிதலம்கொண்டுதியானம்தவம்முலம்சாதனைகள்செய்து சிவனின்அருளைபெறலாம்அவைகள்வேதமந்திரங்கள்சிவஆகமங்கள், சிவ புராணம். என்பது சைவபெரும் சித்தாந்தமாகும் 

.
                     ஓம் நமசிவாயம் ,நமசிவாயம் ஓம் .   


                               =====================                                            
வைணவம் 
                                                                                           வைணவம்  விஷ்னுவையும்,  அவரின்  பத்து  அவதாரங்களையும்
வணங்கும் சமய  பிரிவு.  இந்த  சமையம்  இறைவனின்  அவதாரங்களை    
மானிட  பிறப்பை  ஏற்றுகொள்ளும்  பிரிவு. ஜிவனும் பரமனும் என்றும் 
ஒன்ராகாது .பெருமாளின் அருளால் ஜீவன் இறை பக்தி ,இறைஇன்பம்  
மட்டும்தான் அடையமுடியும். அதித பக்தியல் முழுவதுமாக தன்னையே 
கடவுளிடம் அர்பணித்தல்.  இறைவனை அடைய வைணவ ஆகமங்கள்,
இதிகாசங்கள், வேதபிரபந்தங்கள்  பாராயணம் செய்யவேண்டும் .  108
திருதலங்கள்  அதில்  ஸ்ரீரங்கம்,  திருப்பதி மிக முக்கிய தலங்கள் ஆகும்.            
                                   ==================================                                       .

சாக்தம் -சக்தி 
                                    
                                                                                                          பெண்சக்தியைவணங்கும்சமையம்சாக்தம்.சக்தியைவழிபடுவதால்நாம் அத்வைதமோஷம்அடையலாம்.இவர்கள்பக்தியுடன்மந்திரம்தந்திரம் பயிற்சிக்குமாந்திரிகமும்பக்திக்குசக்திஆகமங்கள்வேதபுரனங்கள் படிப்பார்கள்சக்திஅவதாரம்எடுப்பதைநம்பும்சமையம்.மாந்திரிகம்சாக்தம்   சமைய பிரிவுகளின் ஒருபகுதி.

                                       =================================                                                                  

கௌமாரம் 
         
முருகனை வணங்கும்  சமைய பிரிவு. முருகன் பூமியில் அவதரிக்கிறார்.
முருகனை வணங்கினால் மோட்சம் உண்டு .

                                                         ====================                                                              
   



சௌரம் 



சூரியனைழுமுதற் கடவுளாக கொண்ட சமையம். வழிபட்டால்  கடவுளை 
அடையலாம் .  சூரிய நமஸ்காரம்  ஜென்மவிமோட்சனம் . 
                                                        =======================
                                                                                                                    

காண பத்தியம் 


        விநாயகரை  முழுமுதல் கடவுள் என்று  வணங்கும் சமைய பிரிவு .

                                                       =========================
                                                                

ஸ்மார்த்தம் 


                                                                                                                                                                                                                                                                                                                                                    சிவன், சக்தி,விஸ்ணு,கணேசர், முருகன் மற்றும்  சூரியன் போன்ற

                                                                                                                                                                  எல்லா கடவுளையும் வணங்கும் பிரிவு. எல்லா கடவுளும் அவதாரம்
எடுக்கலாம் என்று நம்பும்சமையம் . ஜிவன் மாயையினால்சச்சிதனந்த 
நிலையை உணராமல் இருக்கலாம் , ஞானம்  இந்த மாயை விlலக்கி 
மோட்சம் தரவல்லது .பக்தி யோகம், கர்ம யோகம், ராஜயோகம் போன்ற
ஞானயோகமே முதன்மையன வழி. இதற்க்கு  வேதங்கள் ,ஸ்மிர்த்தி 
புராணங்கள்,இதிகாசங்கள்தான் வழி. மொத்தத்தில் ஹரியும் ,சிவனும்
ஒன்று என்று  நம்புகின்ர சமைய பிரிவு .  


புனித நூல்கள்;-வேதங்கள் -உபநிமிடங்கள்-இராமயணம் -மகாபாரதம் 

பகவத்கீதை -தேவாரம் -திருவாசகம் -ஆழ்வர்பாசுரங்கள் .


குருமார்கள் ;- சங்கரர் -இராமானுஜர் -மத்துவாசாரியர் -இராமகிருஷ்ணர் 

ஷிர்டிசாயிபாபா -நாராயணகுரு -இராமணமகரிசி-விவேகானந்தர்  மற்றும்அரவிந்தர் . 


சாதிகள் ;-பிரமணர்-சத்திரியர் -வைசியர் - சூத்திரர் -தாழ்த்தபட்டவர் 



பிராமணன் ;- வேதங்களை கற்று அதன்படி ஒழுக்கமாக வாழ்ந்து அதை 

மற்றவர்களுக்கு போதிக்கும் ஆசான் யாராக இருந்தாலும்  அவன் தான் 
பிராமணன். சம்ஸ்க்ருதத்தில் 'ஷட்கர்ம  நிரதர் 'என்று பிராமணர்களை 
கூறுவர்கள் .இதை வள்ளுவர் திருக்குறளில்  ' அறு தொழிலோர்' என்று 
குறுப்பிட்டுள்ளார் . அந்த ஆறு தொழில்கள் விவரம் 


1.அத்யயனம்----------------------வேதம்  ஓதுதல் 



2.அத்யாபனம் --------------------வேதத்தை கற்றுத்தருவது 



3. யஜனம்----------------------------வேள்விகளை தாமே தம்மால் செய்வது



4.யாஜனம் --------------------------வேள்விகளை பிறர் செய்ய விரும்பினால்

                                                           அதை நடத்தி கொடுப்பது.


5.தானம் ------------------------------வேள்வியை தாமே தம்மால் செய்யும் பொழுது 

                                                       பிறருக்கு தம்முடையபொருட்களைவழங்குவது.


6.பிரதியுபகாரம் -------------வேள்வியைபிறருக்காகசெய்து வைக்கும்பொழது                                                               *                                                   வேதமந்திர குருத்ஷிணை பெறுவது. 



இதை தவிர தினமும்மூன்றுவேலைகுளிக்கவேண்டும்,ஸந்த்யாவந்தனம்  

செய்யவேண்டும். குலதேவதை, மற்றும்  இஷ்டதேவதைகளுக்கு காலை, மாலை மந்திரங்க்களை ஜெபம் செய்யவேண்டும்.முன்னறிவிப்பு இன்றி   வரும்விருந்தாளிகளை யாராக இருந்தாலும் உபசரிக்க வேண்டும். 
காயத்ரி மந்திரம் மறந்தவன் பிராமணன் அல்ல .இவன் பிராமணர்களின் உறவினன் என்றுதான் சொல்லப்படுவான். எவன் ஒருவன் மூன்று தலை 
முறைக்கு காயத்திரி மந்திரத்தை மறந்தவனாக பிரமணகுடும்பத்தில்
பிறந்து இருந்தாலும்  அவன் "பிரஹ் ம்ப்ந்து " அதாவது "துர்பிராஹமண்"
என்று  அழைக்கப்டுவான் . 


சத்திரியன் ;-தன்னை சார்ந்தவர்களை எவ்விதபயம் இல்லாமல் வாழ 

உதவிசெய்பவன் .


வைசியன் ;- உண்ணஉணவு முதல் மற்றவர்களின் தேவைகளை கண்டு 

அவர்களின் வாட்டம் போக்கும் மனிதர்கள் .



சூத்திரர்;- முதலில் ஒன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள் சூத்திரம் என்றஷமிர்ஷ்கிருத சொல்லுக்கு முக்கியமானசெயல்  என்பது பொருள் .அது கணிதம் கற்றவர்களுக்கு சூத்திரம் என்பதுஎவளவுமுக்கியம்என்று புரியும்   இவர்கள்  விவசாயம்,நெய்தல் -வீடு கட்டுதல் -போன்ற மனிதர்களுக்கு தேவைகளை உற்பத்திசெய்யும் மிகமுக்கியமனவர்கள்.இவர்களின்உடல் உழைப்பு இல்லாமல் யாருக்கும் எப்பொழுதும் எதுவும் கிடைக்காதுஇந்து கடவுள்கிருஷ்ணருக்கு  ஷுச்ததிரதாறிஎன்றபெயர்உண்டுஆகவேசூத்திரர்  என்றால் மட்டம் என்று எண்ண வேண்டாம் .






தாழ்ததப்ட்டவர்கள் ;- ஒரு சாதி பெண்ணுக்கும் வேறுசாதி ஆணுக்கும் 
யாரும்  அறியவண்ணம் முறை தவறி பிறக்கும் வாரிசுகள் .மேலும் இந்த 
வழியில் பிறந்த சில அழகிய பெண்கள் தங்கள் அழகை மூலதனமாக வைத்து  காமவேட்க்கையில் திரியும் ஆண்களை வழைத்து  தேவதாசிகள் 
என்று வாழ்ந்தார்கள் . இதுவே பின்னல் தேவடியாள் வம்சம் என்று 
அசிங்கப்பட்டது .இந்த வழியில் பிறந்த ஆண்கள் ஆதரவு ,பாசம் ,அன்பு 
கிடைக்காதலால்  சமூக எதிர்ப்பால் களவு,கொலை ,என்று சமூக விரோத 
செயல்களில் இறங்கிவிட்டார்கள்.  இதற்கு முழுபொறுப்பு மற்ற சமுதாய 
ஆண்,மற்றும் பெண்கள்தான் .


 இது ஒரு கம்பனி நிர்வாகம் போல்தான் .எப்படி என்றால் இந்து  மதம் என்ற கம்பனி  நிர்வாகி  DIRECTOR  பிரமாணர்  8%  வீதமும் பொது மேலாளர்  GENERAL MANAGER  சத்திரியர்  15% வீதமும்,விற்பனை மேலாளர் SALESMANAGER  வைசியர் 25%வீதமும், வேலையாட்கள் SERVANT ஷுச்திரர் 50%வீதமும் ஆக 98%வீதம் சேர்ந்ததுதான் . ஆனால் 50%உள்ள செர்வன்ட் இல்லாமல் உற்பத்தி செய்யமுடியாது .25%உள்ள சேல்ஸ் மேனேஜர் இல்லாமல்மாற்கேடிங் செய்யமுடியாது .15%உள்ள ஜெனரல் மேனேஜர்இல்லாமல் கம்பெனிநிர்வாகமும்வேலையாட்களின் நட்பும் கொள்ள  முடியாதுகம்பனியை எப்படி நிர்வகிப்பது என்பது மட்டும் தான் டைரக்டர்வேலை.இதிலிருந்து நன்றாக உங்களுக்கு தெரியவரும் SERVANT என்ற ஷுத்திரர் இல்லாமல்  இந்து மதம் என்ற கம்பனி இல்லை . ஆகவே ஷுத்திரர் என்பவர்மட்டமானவர் இல்லை.சாதிகளை வைத்து பிழைப்பு நடத்தும் நபர்களை நம்பாதீர்கள். மீதம் உள்ள 2% லேபர் இல்லா விட்டால் வெளிமர்கேட்டிங் இல்லை. அவர்கள்தான் மக்களால் ஒதுக்கப் பட்ட தாழ்த்தபட்டவர்கள். 98%உள்ள இந்துமதம் என்ற கம்பெனி நல்லவை 

கேட்டவைகளை தங்களுக்குள் 4 சாதிகளும் பகிர்ந்து கொண்டு நடத்தி 
வந்தாலும், மிககுரைவாக 2% உள்ள தாழ்த்தப்பட்டவர்களால் தலை 
குனிவு ஏற்படுகிறது. ஷத்திரியர் வேதம் கற்றுபிரமணர்ஆகலாம் .சாட்ச்சி 
காயித்திரி என்ற மகாமந்திரத்தை போதித்த விஸ்வமித்திரமகாமுனி .
ஷுத்திரவேடனாக பிறந்த வாழ்மிகிதான் இராமாயணம் என்ற தெய்வ 
காவியம் படைத்தார். விவசாயம் செய்த நந்தனார்தன் நாயன்மார்களின் 
வருசையில் இறக்கிறார்.ஆகவே சாதிஎன்பது அவரவர் ஞானதன்மையை 
பொறுத்து இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட பதவி மட்டும்தான் .
வேசியற்குலத்தில் பிறந்த மாதவி உயர்குலத்து பெண்போல் கற்புடன் 
வாழ்ந்ததுதான் தாழ்த்தப்பட்டவர்களிலும் குணம்தான் ஒருவரை மிகை 
படுத்தி உயர்த்தும் என்பதின் எடுத்துகாட்டு. 





                        
வந்த பார்வைகளுக்கு என் நன்றி.




என் தொடர்ப்புக்கு.   91 + 95006 71949.



             

கருத்துகள் இல்லை: